தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தமிழ் வழிபாட்டு பயிற்சி – சிதம்பரம் பகுதியில் உள்ள கிராமப்புற பூசாரிகளுக்கு தமிழ் வழிபாட்டு பயிற்சி…
Category: ஆன்மீகம்
முன்னோர்களுக்கு ஏன் ஆடி அமாவாசையன்று வழிபாடு செய்கிறோம் தெரியுமா ? இத்தனை விஷயங்கள் இருக்கா !! அறியாத தகவல்கள் பல !!!
தமிழ் பண்பாடு மட்டுமின்றி பலர் கடவுள் வழிபாடுகளை அந்த காலம் முதல் இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள். அந்த வகையில்…
நிறத்தை மாற்றும் அதிசய விநாயகர்
6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு என நிறத்தை மாற்றும் அதிசய விநாயகர் உலகில் நாள்தோறும் ஏதோ ஒரு மூலையில்…
ஆரத்தி எடுப்பது ஏன்?
ஆரத்தி எடுப்பது என்பது இரண்டு வகைப்படும். ஒன்று கோவிலில் இறைவனுக்கு எடுக்கும் ஆரத்தி. இன்னொன்று வீடுகளில் மனிதர்களுக்கு எடுக்கும் ஆரத்தி. ஆரத்தி…
சூரிய பகவானை வழிபடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்
ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை, நாம் நாளும் நமஸ்கரித்து வழிபட்டால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அரசாளும் யோகமும் வரும். ஆரோக்கியமும் சீராகும்.…
வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீக வழிமுறை !!
பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்குக் கொண்டு வந்து சில நாட்கள் வைக்கவும். அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக் கட்டியிருக்கும்…
இதுதான் வைகை ஆறு.! “அழகரை ஏமாற்றிய அறநிலையத்துறை”
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு , கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.உலக பிரசித்தி…
திருப்பரங்குன்றம் சித்திரை பெளர்ணமி கிரிவலம் ரத்து
கொரோனா இரண்டாவது அலை வேகமாக வீசி வருவதால், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில்…
பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் இடமாற்றம்
பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அறுபடை…
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் 189வது அவதார தினவிழா
திருச்செந்தூர் அவதாரபதியில் 189வது அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள…