நிலையூர் கண்மாய் கால்வாயில் மலைப்பாம்பு!

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிலையூர் கண்மாய் கால்வாய் அமைந்து உள்ளது. தற்போது கால்வாயில் மழையின் உபரிதண்ணீரும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டு நிலையூர் கண்மாய்க்கு தண்ணீரும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹார்விப்பட்டி அருகே உள்ள நிலையூர் கண்மாய் கால்வாயின் கரையின் வழியாக மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. அதை கண்டவர்கள் மதுரை வனத்துறைக்கும், பாம்புபிடி வீரரான மதுரை சினேக் சகாவிற்கும் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து மதுரை வனத்துறை அலுவலர் (ரேஞ்சர்) மணிகண்டன், சினேக்சகா ஆகியோர் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக நாகமலைபுதுக் கோட்டை வனப்பகுதியில் விட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதினம் சாமி தரிசனம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதினம் சாமி தரிசனம்! திருப்பரங்கிரி, சுவாமிநாதபுரம், சத்தியகிரி, சமந்தவனம் இவையெல்லாம் என்ன என்கிறீர்களா? முருகனின்…

கோவில் சொத்துக்களை மீட்போம்: மதுரை ஆலோசனை கூட்டத்தில்.. தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு  தீர்மானம்!

கோவில் சொத்துக்களை மீட்போம்: ஆலோசனை கூட்டத்தில்.. தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு  தீர்மானம்! தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பாக விருது…

சேவலுக்கு செயற்கைக் கால் பொறுத்திய மாணவிகள்… உயிர் நேயத்தை வென்ற சேவையால் மனம் நெகிழ்ந்த சம்பவம்!

சேவலுக்கு செயற்கைக் கால் பொறுத்திய மாணவிகள்… உயிர் நேயத்தை வென்ற சேவையால் மனம் நெகிழ்ந்த சம்பவம்! இடது கால் உடைந்த நிலையில்…

குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம்…வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய அருவி நீர்!கோவில் அருகே குளித்த சுற்றுலா பயணிகள்! Viral Video

குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம்…வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய அருவி நீர்! கோவில் அருகே குளித்த சுற்றுலா பயணிகள்! Viral Video.. மேற்கு தொடர்ச்சி…

திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது.!

திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது.! நீட் தேர்வுக்கு எதிராக திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றதால் பெரும்…

மதுரை அருகே ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் செயலால் பயணிகள் அச்சம்; போலீஸ் விசாரணை.!

மதுரை அருகே ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் செயலால் பயணிகள் அச்சம்; போலீஸ் விசாரணை.! மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையம்…

மக்களை வேட்டையாடிய வேட்டைக்காரன் யார்? 41 உயிரை பலி வாங்கிய அந்த வேட்டைக்காரன் யார்? -முன்னாள் அமைச்சர் உதயகுமார்!

மக்களை வேட்டையாடிய வேட்டைக்காரன் யார்? 41 உயிரை பலி வாங்கிய அந்த வேட்டைக்காரன் யார்? -முன்னாள் அமைச்சர் உதயகுமார்! தமிழகத்தில் தற்போதைய…

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த தவெக நிர்வாகி அதிரடி கைது.!

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த தவெக நிர்வாகி அதிரடி கைது.! மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் அரசு மதுபானக்…

திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு திடீர் ராஜினாமா… அதிர்ச்சியில் பக்தர்கள்.! பரபரப்பு பின்னணி என்ன.?

திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு திடீர் ராஜினாமா… அதிர்ச்சியில் பக்தர்கள்.! பரபரப்பு பின்னணி என்ன.? திருப்பரங்குன்றம் தீப விபகாரம் மற்றும் பழனி கோவில்…

கலைத்துறையில் இருந்து வந்த முதல்வர் விஜய்… தகரக் கொட்டகையில் அடைத்து அவமதிக்காதே! மதுரையில் போராட்டம் வெடிக்கும்!

கலைத்துறையில் இருந்து வந்த முதல்வர் விஜய்… தகரக் கொட்டகையில் அடைத்து அவமதிக்காதே! மதுரையில் போராட்டம் வெடிக்கும்! தமிழ்நாடக உலகின் தந்தை என்று…

error: Content is protected !!