நிலையூர் கண்மாய் கால்வாயில் மலைப்பாம்பு!

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிலையூர் கண்மாய் கால்வாய் அமைந்து உள்ளது. தற்போது கால்வாயில் மழையின் உபரிதண்ணீரும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டு நிலையூர் கண்மாய்க்கு தண்ணீரும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹார்விப்பட்டி அருகே உள்ள நிலையூர் கண்மாய் கால்வாயின் கரையின் வழியாக மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. அதை கண்டவர்கள் மதுரை வனத்துறைக்கும், பாம்புபிடி வீரரான மதுரை சினேக் சகாவிற்கும் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து மதுரை வனத்துறை அலுவலர் (ரேஞ்சர்) மணிகண்டன், சினேக்சகா ஆகியோர் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக நாகமலைபுதுக் கோட்டை வனப்பகுதியில் விட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்களை வேட்டையாடிய வேட்டைக்காரன் யார்? 41 உயிரை பலி வாங்கிய அந்த வேட்டைக்காரன் யார்? -முன்னாள் அமைச்சர் உதயகுமார்!

மக்களை வேட்டையாடிய வேட்டைக்காரன் யார்? 41 உயிரை பலி வாங்கிய அந்த வேட்டைக்காரன் யார்? -முன்னாள் அமைச்சர் உதயகுமார்! தமிழகத்தில் தற்போதைய…

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த தவெக நிர்வாகி அதிரடி கைது.!

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த தவெக நிர்வாகி அதிரடி கைது.! மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் அரசு மதுபானக்…

திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு திடீர் ராஜினாமா… அதிர்ச்சியில் பக்தர்கள்.! பரபரப்பு பின்னணி என்ன.?

திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு திடீர் ராஜினாமா… அதிர்ச்சியில் பக்தர்கள்.! பரபரப்பு பின்னணி என்ன.? திருப்பரங்குன்றம் தீப விபகாரம் மற்றும் பழனி கோவில்…

கலைத்துறையில் இருந்து வந்த முதல்வர் விஜய்… தகரக் கொட்டகையில் அடைத்து அவமதிக்காதே! மதுரையில் போராட்டம் வெடிக்கும்!

கலைத்துறையில் இருந்து வந்த முதல்வர் விஜய்… தகரக் கொட்டகையில் அடைத்து அவமதிக்காதே! மதுரையில் போராட்டம் வெடிக்கும்! தமிழ்நாடக உலகின் தந்தை என்று…

திருப்பரங்குன்றம் அருகே ஆனி திருமஞ்சன விழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்.!

திருப்பரங்குன்றம் அருகே ஆனி திருமஞ்சன விழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்.! சிவாலயங்களில் ஆனி திருமஞ்சன விழா முக்கியமான…

திமுக ஆட்சியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு… தவெக ஆட்சியில் தகரம் வைத்து அடைத்த அவலம்.!

திமுக ஆட்சியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு… தவெக ஆட்சியில் தகரம் வைத்து அடைத்த அவலம்.! மதுரை மாவட்டம், மேற்கு தாலுகா கீழமாத்தூர் கிராமத்தில்…

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழா: பக்தர்களின் உணர்வை மதிக்கும் சிறந்த ஏற்பாடு!

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழா: பக்தர்களின் உணர்வை மதிக்கும் சிறந்த ஏற்பாடு! ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய…

திருப்பரங்குன்றம் அருகே வைகாசி திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றம் அருகே வைகாசி திருவிழா கோலாகலம்! மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில் கண்மாய் கரை அருகே வீற்றிருக்கும், பிரசித்திபெற்ற…

தூத்துக்குடி அருகே ஆயிரம் கண்ணம்மாள் கோவில் கொடை விழா நடைபெற்றது!

ஆயிரம் கண்ணம்மாள் திருக்கோவில் கொடை விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம், பாலாபிஷேகம், தீபாராதனை மற்றும் உச்சிகால பூஜைகள்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆரம்பம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆரம்பம்! திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக…

error: Content is protected !!