நிலையூர் கண்மாய் கால்வாயில் மலைப்பாம்பு!

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிலையூர் கண்மாய் கால்வாய் அமைந்து உள்ளது. தற்போது கால்வாயில் மழையின் உபரிதண்ணீரும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டு நிலையூர் கண்மாய்க்கு தண்ணீரும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹார்விப்பட்டி அருகே உள்ள நிலையூர் கண்மாய் கால்வாயின் கரையின் வழியாக மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. அதை கண்டவர்கள் மதுரை வனத்துறைக்கும், பாம்புபிடி வீரரான மதுரை சினேக் சகாவிற்கும் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து மதுரை வனத்துறை அலுவலர் (ரேஞ்சர்) மணிகண்டன், சினேக்சகா ஆகியோர் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக நாகமலைபுதுக் கோட்டை வனப்பகுதியில் விட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆன்மீக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்துகிறார்-அமைச்சர் சேகர்பாபு
ஆன்மீக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்துகிறார்-அமைச்சர் சேகர்பாபு திருப்பரங்குன்றம் அருள்மிகு கப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் வரும்14ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு நடைபெறுகிறது.…
🛑 LIVE: திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நேரலை
தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனின் இரண்டாவது படை வீடானதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா நாளை வெகுவிமரிசையாக நடைபெற…
திருச்செந்தூரில் குடமுழுக்கு: குவியத்தொடங்கிய பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூரில் குடமுழுக்கு: குவியத்தொடங்கிய பக்தர்கள் கூட்டம் டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை நடைபெறவிருக்கும்…
திருவண்ணாமலையில் நீர் மோர் வழங்கும் விழா
திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக நீர் மோர் வழங்கும் விழா திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், கிரிவலப் பாதையில்…
மதுரை திருநகர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் – பரபரப்பு வீடியோ..!
மதுரை திருநகர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்..! மதுரை வேடர் புளியங்குளம் V.P சித்தன் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர…
மதுரை திருப்பரங்குன்றம் அருகே பரபரப்பு… லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே பட்டா மாறுதல் தொடர்பாக ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் ராமராஜ் கைது. மதுரை மாவட்டம் மதுரை…
மதுரை விமான நிலையத்தில் மூன்று நாள் அறை கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசிய கொடி மீண்டும் மேலே ஏற்றப்பட்டது
போப் ஆண்டவர் மறைவையொட்டி மதுரை விமான நிலையத்தில் மூன்று நாள் அறை கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசிய கொடி மீண்டும் மேலே…
திருப்பரங்குன்றத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
திருப்பரங்குன்றத்தில் இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் தெற்கு மாவட்ட இளைஞரணி…
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம் திறப்பு விழா
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம் திறப்பு விழா சில மாதங்களுக்கு முன்பு கோயிலுக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன் அரசால் அறிவிக்கப்பட்டு…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் உப கோயில்களில் கோலாகல கும்பாபிஷேகம்!
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் உப கோயில்களில் கோலாகல கும்பாபிஷேகம்! மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோயில்களுக்கு கோலாகலமாக…