நிலையூர் கண்மாய் கால்வாயில் மலைப்பாம்பு!

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிலையூர் கண்மாய் கால்வாய் அமைந்து உள்ளது. தற்போது கால்வாயில் மழையின் உபரிதண்ணீரும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டு நிலையூர் கண்மாய்க்கு தண்ணீரும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹார்விப்பட்டி அருகே உள்ள நிலையூர் கண்மாய் கால்வாயின் கரையின் வழியாக மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. அதை கண்டவர்கள் மதுரை வனத்துறைக்கும், பாம்புபிடி வீரரான மதுரை சினேக் சகாவிற்கும் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து மதுரை வனத்துறை அலுவலர் (ரேஞ்சர்) மணிகண்டன், சினேக்சகா ஆகியோர் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக நாகமலைபுதுக் கோட்டை வனப்பகுதியில் விட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருப்பரங்குன்றம் அருகே ஆனி திருமஞ்சன விழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்.!

திருப்பரங்குன்றம் அருகே ஆனி திருமஞ்சன விழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்.! சிவாலயங்களில் ஆனி திருமஞ்சன விழா முக்கியமான…

திமுக ஆட்சியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு… தவெக ஆட்சியில் தகரம் வைத்து அடைத்த அவலம்.!

திமுக ஆட்சியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு… தவெக ஆட்சியில் தகரம் வைத்து அடைத்த அவலம்.! மதுரை மாவட்டம், மேற்கு தாலுகா கீழமாத்தூர் கிராமத்தில்…

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழா: பக்தர்களின் உணர்வை மதிக்கும் சிறந்த ஏற்பாடு!

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழா: பக்தர்களின் உணர்வை மதிக்கும் சிறந்த ஏற்பாடு! ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய…

திருப்பரங்குன்றம் அருகே வைகாசி திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றம் அருகே வைகாசி திருவிழா கோலாகலம்! மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில் கண்மாய் கரை அருகே வீற்றிருக்கும், பிரசித்திபெற்ற…

தூத்துக்குடி அருகே ஆயிரம் கண்ணம்மாள் கோவில் கொடை விழா நடைபெற்றது!

ஆயிரம் கண்ணம்மாள் திருக்கோவில் கொடை விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம், பாலாபிஷேகம், தீபாராதனை மற்றும் உச்சிகால பூஜைகள்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆரம்பம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆரம்பம்! திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக…

இந்து அறநிலையத்துறை அமைச்சரானார் ரமேஷ்… தமிழக ஆன்மீக-அரசியல் களத்தில் ஒரு புது அத்தியாயம்!

அறநிலையத்துறை அமைச்சரானார் ரமேஷ்… தமிழக ஆன்மீக-அரசியல் களத்தில் ஒரு புது அத்தியாயம்! தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய்…

திருப்பரங்குன்றத்தில் தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் சி.டி.ஆர் பேச்சு!

பழைய எம்எல்ஏ மாறி கட்டிங் சிஸ்டமோ பர்சன்டேஜோ இருக்காது-மக்கள் நினைத்தது போல் 100% லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு அரசாக இருக்கும்-…

தவெக’வுடன் கூட்டணி- விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு… ராகுல் காந்தி முடிவு!

தவெக’வுடன் கூட்டணி- விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு… ராகுல் காந்தி முடிவு! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று…

மீன்பிடி தடை காலம்… அழுகிய மீன்கள் விற்பனையால் பரபரப்பு-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் ஏப்ரல் மே மாதங்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக மீன்பிடி தடைகாலம் அரசால் அறிவிக்கப்பட்டாலும்…

error: Content is protected !!