வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆயிரம் கிலோ பூக்கள் கட்டும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல்…

கன்னியாகுமரி திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று…

குமரியில் ஓர் சபரிமலை: படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்.

குமரியின் சபரிமலை: பொட்டல்குளம் குபேர ஐய்யன் மலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு படையெடுக்கும் பிறமாவட்ட ஐயப்ப பக்தர்கள். கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம்…

திருப்பரங்குன்றம்: பால்சுனை கண்ட சிவன் கோயிலில் பிரதோச வழிபாடு…

தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என போற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின், மலைக்கு பின்புறத்தில் தென்பரங்குன்றத்தில்…

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தமிழ்க்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன்…

ஊரடங்கிற்கு பிறகு திருச்செந்தூரில் நிலாச்சோறு…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கப்படவில்லை. ஆண்டாள் பக்தர்கள்…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று (செப்டம்பர் 01) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

error: Content is protected !!