மதுரை திருமங்கலம் அருகே முதல்வர் வரவேற்புக்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து-20 பேர் படுகாயம்

திருமங்கலம் டி.குன்னத்துாரில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், அம்மா (ஜெயலலிதா) கோயிலை முதல்வர் பழனிசாமி,…

மதுரை மாநகரில் 24 மணி நேரமும் ரோந்து பணியை கண்காணிக்க E-BEAT திட்டம் அறிமுகம்

மதுரை மாநகரில் ரோந்து காவலர்கள் பட்டா புத்தகத்தில் கையெழுத்திடும் முறைக்கு பதிலாக புதிய செயலி மூலம் E-BEAT திட்டத்தை மதுரை மாநகர…

திருச்செந்தூர்: பக்தர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை !..

திருச்செந்தூர் முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருவார்கள். வரும்…

திருச்சியில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டிராக்டர் பேரணி

வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், மழையால் அழிந்துவிட்ட வேளாண் பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு கோரியும், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தேசிய தென்னிந்திய…

அமித்ஷா, மோடியுடன் எடப்பாடி சந்திப்பு – சசிகலா ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி..?

சிறையில் இருந்த சசிகலா ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என ஆதரவாளர்கள் கேள்வி..? பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில்…

பொதுவுடைமை வீரர் ஜீவானந்தத்தின் 58 – வது நினைவு நாள்.

பொதுவுடைமை வீரர் ஜீவானந்தத்தின் 58 – வது நினைவு நாள். மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக…

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு கபடிப்போட்டி.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில் தைத் திருநாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில்…

மாலத்தீவு நாட்டில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்.

உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்கள் தைத்திருநாளை தமிழர் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதை அடுத்து மாலத்தீவு நாட்டில் தமிழர் திருவிழா…

நாம் பயன்படுத்தும் ‘சும்மா’ எனும் வார்த்தைக்கு 15 வகையான அர்த்தம் உள்ளது.. உங்களால் நம்ப முடியுமா?

தமிழில் நாம் பயன்படுத்தும் இந்த சும்மா என்னும் வார்த்தைக்கு 15 வகையான அர்த்தம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?“சும்மா” இதை…

கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை.

கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலாபயணிகள் செல்ல மூன்று நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாதலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு பல்வேறு…

error: Content is protected !!