மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு , கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.உலக பிரசித்தி…
Category: ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் சித்திரை பெளர்ணமி கிரிவலம் ரத்து
கொரோனா இரண்டாவது அலை வேகமாக வீசி வருவதால், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில்…
பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் இடமாற்றம்
பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அறுபடை…
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் 189வது அவதார தினவிழா
திருச்செந்தூர் அவதாரபதியில் 189வது அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள…
திருச்செந்தூரில் மாா்ச் 4-இல் அய்யா வைகுண்டா் அவதார விழா
திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதாரபதியில் 189-ஆவது அவதார தினவிழா இம்மாதம் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூா் கடற்கரையில் அமைந்துள்ள…
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.2.53 கோடி வருவாய்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது மக்கள்…
கன்னியாகுமரி:திருச்செந்தூருக்கு காவடி யாத்திரை..
அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகியவிநாயகர் ஆலயத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை ஊர்வலம் புறப்பட்டு சென்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குமரி மாவட்டம்…
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆயிரம் கிலோ பூக்கள் கட்டும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல்…
கன்னியாகுமரி திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று…
குமரியில் ஓர் சபரிமலை: படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்.
குமரியின் சபரிமலை: பொட்டல்குளம் குபேர ஐய்யன் மலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு படையெடுக்கும் பிறமாவட்ட ஐயப்ப பக்தர்கள். கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம்…