
மதுரை திருமங்கலத்தை சூழ்ந்த கருமேகம்… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்து வருகிறது.
மதுரை மாவட்டத்தின் முக்கிய கப்பலூர், திருமங்கலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை வேளையில் லேசான சாரல் மழை பொழிந்து வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியான நிலையிலும் வானங்களில் செல்பவர் சாலையில் மகிழ்ச்சியுடன் கடந்து செல்கின்றனர். கோடை மழை பொழிவால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.
செய்தியாளர் வி.கௌதம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.