அமைச்சர் வீட்டு வாசலில்.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிப் படுகொலை-மதுரையில் பரபரப்பு!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிப் படுகொலை! மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் பாலசுப்பிரமணி…

‘பார்த்து சூதானமா போங்க…’ – பள்ளி மாணவிகளை பாதுகாக்கும் மதுரை ‘பாசக்கார’ பாட்டி!

மதுரை: வயதாகிவிட்டாலே முதியவர்கள் பலரை ‘இனி இருந்து என்ன ஆகப் போகிறது..’ என்ற கழிவிரக்கம் சூழ்ந்துகொள்கிறது. இன்றைய வாழ்வின் நடைமுறை எதார்த்தத்தை உணர்ந்துகொள்ள…

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் எழுது பொருட்கள் வழங்கும் விழா…

சோழவந்தான்,ஜூலை. 5- சோழவந்தனைச் சேர்ந்த எல்ஐசி அலுவலர் முத்துராமன்,ஆசிரியர் ஜோயல்ராஜ் ஆகிய இருவரும் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மாணவ,…

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் இரத்த தான முகாம்…

மதுரை மாவட்டம்திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இரத்த தான மையம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய…

சோழவந்தான் அரசன் சண்முகனார் மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் துறை சார்பில் 5.5 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை. மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 4வது வார்டு ஆலங்கொட்டாரம்…

திருப்பரங்குன்றம்: சோமப்ப சுவாமிகள் கோவிலில் குரு பூஜை!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கூடல் மலை அருள்மிகு சோமப்பா சுவாமிகள் 56வது குருபூஜை நடைபெற்றது. இதில் மதுரை தெற்கு மாவட்ட திமுக…

வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில்முன்னாள் மாணவர்கள் பரிசளிப்பு விழா

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்ப பள்ளியில் 2023 ..2024 படித்த முன்னாள் மாணவர்கள்…

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணியுடன் தரையில் அமர்ந்து 3 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டு வரும் ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் அறை முன்பு வாயில் கருப்பு துணியுடன் அமர்ந்து…

விக்கிரமங்கலம்முதலைக்குளம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

சோழவந்தான், ஜூன்.29– சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சியில் கலைஞர் கருணாநிதி வீடு கட்டும் திட்டத்தில் கிராம…

சோழவந்தான் கோயில் திருவிழாவில் தேர் வலம் வருவதில் பல மணி நேரம் தாமதம் – பக்தர்கள் வேதனை!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில்தேர் வரும் பாதையில் ஆக்கிரமிப்பு காரணமாக தேர் வருவதில் பல மணி நேரம் தாமதம்…

error: Content is protected !!