சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்.

மதுரையில் பாரம்பரியத்தை முன்னெடுக்கும் வகையில் இம்முறை சேவலுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல்…

மதுரை:குழிக்குள் விழுந்த காளையை அப்பகுதி இளைஞர்களே மீட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதி கோயில் காளை ஒன்று கூத்தியார்குண்டு பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த பொழுது பல வருடங்களாக…

மதுரை திருப்பரங்குன்றத்தில் சமையல் கேஸ் கசிவால் தீ விபத்து.

மதுரை திருப்பரங்குன்றத்தில், சமையல் கேஸினால் தீ விபத்து ஏற்பட்டதில் 54 வயது பெண் தீக்காயம். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி. மதுரை…

திருப்பரங்குன்றம் அருகே சிலைமான் பகுதியில் பூட்டியிருந்த கடையை உடைத்து 70 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சிலைமான் பகுதியில் ராஜா என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டம் கீழடி மத்திய…

நண்பரின் நினைவு தினத்தில் மது குடித்துக் கொண்டாடும் இளைஞர்களுக்கு மத்தியில் இரத்தம் கொடுத்து கொண்டாடிய இளைஞர்கள்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் விஜி மற்றும் அவரது நண்பர் விசு இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு இறந்தனர் .விஜி மற்றும்…

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேல் யாத்திரையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேல் யாத்திரையை கண்டித்தும் , அனைத்து…

திருப்பரங்குன்றத்தில் இன்று கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் பெளர்ணமி நாளை முன்னிட்டு ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கிரிவலப் பாதை சரவணபொய்கை வரை நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி…

திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி உற்சவ திருவிழா – சூரசம்ஹாரம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி முன்னிலையில் நடைபெற்றது.

Thiruparankundram Kandasashti Festival - Surasamaram was held in the presence of High Court Judges Kirubakaran Pukhalendi.

கண்மாயில் குளிக்கச் சென்றவருக்கு காக்கா வலிப்பு வந்ததால் நீரில் மூழ்கி பலி…

A person who went to bathe drowned due to seizures

திருப்பரங்குன்றம்: பால்சுனை கண்ட சிவன் கோயிலில் பிரதோச வழிபாடு…

தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என போற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின், மலைக்கு பின்புறத்தில் தென்பரங்குன்றத்தில்…

error: Content is protected !!