முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக பெருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்கான விசாக திருவிழா, கடந்த…
Tag: Murugan temple
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு!
திருப்பரங்குன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (டிச.6) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை…
திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா அக்.25ல் தொடக்கம் – 1500 பக்தர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகின்ற 25ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்குகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல்…
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் புதிய சேவை… மாற்றுத்திறனாளிகள் & முதியவர்கள் மகிழ்ச்சி!
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் சாய் தளம்(ramp) அமைக்கப்பட்டுள்ளது. இந்தசாயதளத்தின் மூலம் சக்கர நாற்காலியில்…
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் – 5 அடி குழியில் புதைந்து பூஜை…என்ன நடந்தது கடற்கரையில்.
திருச்செந்தூர் கோவில் கடற்கரை மணலுக்குள் புதைந்து பசுமை சித்தர் சிவ பூஜை செய்தார் சேலம் மாவட்டம் தீர்த்தமலையைச் சேர்ந்தவர் வைத்தியலிங்க சுவாமிகள்…
குன்றத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனித் திருவிழா.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.…
பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் இடமாற்றம்
பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அறுபடை…
திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா
திருச்செந்தூர் மாசித் திருவிழாவின் 8ஆம் நாளான இன்று சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா…
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.2.53 கோடி வருவாய்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது மக்கள்…
திருப்பரங்குன்றத்தில் இன்று கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் பெளர்ணமி நாளை முன்னிட்டு ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கிரிவலப் பாதை சரவணபொய்கை வரை நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி…