மதுரையில் திமுக அரசை கண்டித்து ஆமாம் அமமுக ஆர்ப்பாட்டம்!

அவனியாபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மின்கட்டணர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
13 பெண்கள் உள்பட 80 பேர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

அவனியாபுரம் பகுதி செயலாளர் மணி முன்னிலை வகித்தார்.
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரவிய கண்ணன், அவனியாபுரம் தோப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், நாகநாதன் , கார்த்திக், ராஜா, வழக்கறிஞர் செல்வம் மற்றும் வட்ட செயலாளர்கள் சண்முகவேல் வழி விட்டான் தட்சிணாமூர்த்தி முத்துராமலிங்கம் செல்லையா மற்றும் 13 பெண்கள் உள்ளிட்ட என்பது பேர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!