வட்டக்கோட்டைக்குள் செல்ல பே.டி.எம் நுழைவுகட்டணம் : சுற்றுலா பயணிகள் அலைக்கழிப்பு.

கன்னியாகுமரி: வரலாற்று சிறப்பு மிக்க வட்ட கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல பே.டி.எம் மூலம் நுழைவுகட்டணம் செலுத்தும் திட்டம் அமுல்படுத்தபட்டுள்ளதால் சுற்றுலா…

குவியும் பாராட்டுகள்…மாற்றுத்திறனாளி மாணவனுக்கு அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த மனிதநேயமிக்க ஏ.எஸ்.பி.

குமரி மாவட்ட ஏழை மாற்று திறனாளி மாணவனின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த மனித நேயமிக்க ஏடிஎஸ்பி விஸ்வேஸ் சாஸ்திரிக்கு பொதுமக்கள்,…

கன்னியாகுமரி கடலில் சூறாவளி காற்று:படகுசேவை ரத்து.

கன்னியாகுமரி கடலில் சூறாவளி காற்று வீசியதால் நேற்று முழுவதும் படகுசேவை ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி கடலில் நிலவும் வழிமண்டல சுழற்சி காரணமாக…

பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்..-விஜய் வசந்த் பேட்டி..

பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக அது அவர்களுக்கு…

கன்னியாகுமரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரியில்விவசாயிகளுக்கு ஆதரவாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.விவசாய மசோதாக்களை திரும்ப பெற கேட்டும், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாகவும்…

அம்மா மினி கிளினிக்கினை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் இன்று திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்புதூர் ஊராட்சியில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கினை தமிழ்நாடு…

கிருஸ்துமஸ் விழா.. காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அருமனை கிருஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ள வருகிற 22 ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார்.…

குமரியின் சபரிமலை குபேர ஐய்யப்ப சுவாமி கோயிலுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் ஆபரண பெட்டி ஊர்வலம்.

குமரியின் சபரிமலைபொட்டல்குளம் அய்யன் மலை குபேர அய்யப்ப சுவாமி கோயிலுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் ஆபரண பெட்டி ஊர்வலம்.பி.டி.செல்வகுமார் ஊர்வலமாக…

எட்டுமாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி சுற்றுசூழல் பூங்கா திறப்பு.

கன்னியாகுமரி அரசு பழத் தோட்டத்தில் அமைந்துள்ள சுற்றுசூழல் பூங்கா எட்டு மாதத்திற்கு பிறகு நேற்று முதல் செயல்படதொடங்கியது.கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப்…

மதம், மொழி, மாநிலங்களை தாண்டி நிகழ்ந்த திருமணம்… கேரளாவை திரும்பி பார்க்க வைத்த தமிழ்ப் பெண்!

கேரளாவில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது. கவிதா என்ற மணமகளுக்கு தந்தை ஸ்தானத்திலிருந்து ரசாக் என்பவர் முன்னின்று அனைத்து வேலைகளையும் பார்த்துக்…

error: Content is protected !!