ராமநாதபுரம்: முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் நகர் மறவர் சங்க சமுதாய கூடத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.…
புதிய வகை கொரோனா பரவல்:பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பியவருக்கு தொற்று உறுதி.
பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பியவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.…
கமல், ரஜினியை தாண்டி சீமானுக்கே தனது ஆதரவு-விஜய்யின் அரசியல் திட்டம்?
நடப்பு தேர்தல் களத்தில் விஜய் பங்களிப்பு எந்த விதத்திலும் இருக்காது என்பது உறுதி என்றாலும், விஜய் அவ்வப்போது மக்கள் மன்ற நிர்வாகிகளை…
‘பாஜக ஒரு ஏமாற்றுக் கட்சி’அரசியலுக்காக எதையும் செய்யும் – மம்தா பானர்ஜி கடும் தாக்கு
பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி; அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியதுதான். குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து நாங்கள் அதை எதிர்த்து வருகிறோம் என மேற்குவங்காள முதல்வர்…
வெள்ளாளர் பெயரை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது: அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்.
அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் பெரிய ஊர்சேரி, கல்லணை, வாடிப்பட்டி அலங்காநல்லூர்…
2021 தேர்தல்-தூத்துக்குடி மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம்.
தூத்துக்குடி தன் பாடு உப்பு திருமண மண்டபத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட…
தூத்துக்குடி:சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 26 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.…
நாய்க்கு விசம் வைத்து.. நகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே நகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி..நாய்களுக்கு விஷம் வைத்ததோடு மின் இணைப்பையும் துண்டித்து துணிகரம். சி.சி.டி.வி…
காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் மின்வாரிய காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்…
உலகப்புகழ்பெற்ற தாணுமாலயன் கோயிலில் கொடியேற்றம்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற தாணுமாலயன் திருகோவில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி பெருந்திருவிழாவிற்கான கொடியேற்றம்…