செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி கேட்டு ஆரல்வாய்மொழி செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் , வாகன…

இராஜபாளையம் சாலையை சீரமைக்கக்கோரி விபத்தில் பலியானவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது போல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.

இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி விபத்தில் பலியானவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர். விருதுநகர்…

மதுரையில் வினோத நத்தை தாக்குதலால் அழிந்து வரும் வாழை மரங்கள்.

மதுரை அருகே பரவையில் வினோத நத்தை தாக்குதல் அழிந்து வரும் வாழை மரங்கள் நெல் பயிர்கள் வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை…

கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு கேக் வெட்டினார்.

குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு கேக் வெட்டினார். இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்,…

ரஜினி, கமலை அடிக்கிற அடியில் இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணமே வரக்கூடாது…-சீமான்

ரஜினி, கமலை அடிக்கிற அடியில் இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது என சீமான் தெரிவித்துள்ளார். கடந்த 2010-ம்…

கன்னியாகுமரி- மணக்குடி இணைப்பு பாலத்திற்கு லூர்தம்மாள் சைமன் பெயர்.

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி இணைப்புபாலத்திற்கு முன்னாள் அமைச்சர் லுர்தம்மாள்சைமன் பெயர் சூட்டப்பட்டது.மேற்குதொடர்ச்சி மலையில் உருவாகும். பழையாறு,சுசீந்திரம், வடக்கு தாமரைகுளம் வழியாக பாய்ந்து…

ஒரே இரவில் 3 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை..மர்மநபர்கள் கைவரிசை:பொதுமக்கள் அச்சம்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மர்ம நபர்கள் ஒரே இரவில் மூன்று கடைகளை உடைத்து கொள்ளையடித்துச் சென்றது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட ஊராட்சி சேவை மையம் காட்சி பொருளான பரிதாபம்:பயன்பாட்டுக்கு வருமா?பொது மக்கள் எதிர்பார்ப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட ஊராட்சி சேவை மையம் காட்சிப் பொருளாக பரிதாப நிலையில் உள்ளது. அது மீண்டும்…

வெல்டிங் தொழிலாளி கடிதம் எழுதி வைத்து தற்கொலை.

குமரி வெல்டிங் தொழிலாளி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வடக்குதாமரைகுளம் ஆசாரிமார்…

இராஜபாளையம்:புதிய ஆவின் பொருள் விற்பனை நிலையத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

இராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடத்தில் புதிய ஆவின் பொருள் விற்பனை நிலையத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிதிறந்து வைத்தார். விருதுநகர்…

error: Content is protected !!