திருக்குறள் கூறினால் பெட்ரோல் பரிசு – பாராட்டிய சீமான்.
கரூர் அருகே நாகம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள வள்ளுவர் எரிதிரவக்கிடங்கில், 20 குறள்களைக் கூறினால் மாணவர்களுக்கு எரிதிரவம் (பெட்ரோல்) பரிசாக வழங்கப்படும் என…
அதிமுகவும், தமிழக அரசும் கவனமாக இருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் பொன்னார் வேண்டுகோள்.
திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல் தற்போதும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என முன்னாள் மத்திய…
கன்னியாகுமரியில் தரையில் அமர்ந்து பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத் யூனியன் கூட்டத்தில் தி்முக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி…
மயிலாடியில் புதிய பால் பண்ணை கட்டிடத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் செயல்பட்டு வந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் பயன்படுத்த இயலாத வகையில்…
தூத்துக்குடியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்…
சங்கரன்கோவில்:சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல்துறையினர்.
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS அவர்களின் உத்தரவின் பேரில்…
நாகர்கோவிலில் நான்கு டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு. நான்கு டன்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் திருட்டு போன 100 சவரன் நகைகள் மீட்பு.
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் திருட்டு போன 100 சவரன் நகைகள் மீட்பு. நகைக்கு உரியவர்களிடம் குமரி மாவட்ட…
கன்னியாகுமரி தோவாளை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற தலைவர் கூட்டம் நடத்த எதிர்ப்பு.
குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற தலைவர் கவுன்சிலர் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும்,…
திருச்செந்தூர் – பரமன்குறிச்சி சாலையை சீரமைக்க நடவடிக்கை : ஆட்சியரிடம் கோரிக்கை
திருச்செந்தூரிலிருந்து பரமன்குறிச்சி செல்லும் சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பனங்காட்டு மக்கள்…