டீக்கடைகளில் வசூல் வேட்டை…நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினருக்கு போலீஸ் வலைவீச்சு – வைரல் வீடியோ

உணவுத் துறை அதிகாரி என்ற பேரில் உணவக உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு மதுரையை சேர்ந்த…

தமிழ்நாடு தமிழருக்கே! என முழங்கிய சோமசுந்தர பாரதியார் – நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடுதமிழருக்கே என்று முதன்முறையாக முழங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாளான இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து…

மண்வெட்டியோடு ஆர்பாட்டம்…தரகர்களுக்கு துணை போகும் தாசில்தார்.. மதுரையில் பரபரப்பு.

பாசன வாய்காலுக்கு செல்லும் கால்வாயை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் மண்வெட்டியுடன் விவசாயிகள் ஆர்பாட்டம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…

பாண்டிய மன்னர்கள் ஆண்ட மதுரை மண்ணில் மீண்டும் ‘மீன் சிலை’

மதுரை ரயில் நிலையம் முன்பு அகற்றப்பட்ட மீன் சிலை நாளை மறுநாள் மீண்டும் நிறுவப்படுகிறது.  பாண்டிய நாட்டு சின்னத்திற்கு பெருமை சேர்க்கும்…

அமைச்சர் PTR தொகுதியில் 600 கோடி சொத்து ஆக்கிரமிப்பு… ஊழலின் பிடியில் இருந்து மீட்கப்படுமா.?

மதுரை மாநகரின் இதயமாக செயல்பட்டுவரும் ரயில் நிலையம் – பெரியார் பேருந்து நிலையத்துக்கு இடையே பிரிட்டிஷ் அரசாங்க ஆட்சி காலத்தில் 1907-ல்…

விதியை மீறி கண்மாயில் மீன் பிடிக்கும் கும்பல்.. இறந்த மீன்களை கொட்டுவதால் துர்நாற்றம் – சம்பந்தப்பட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மதுரை மாவட்ட நிர்வாகம் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. எனினும் விதியை மீறி தினசரி தண்ணீரை…

மதுரையில் வீடு இடிந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.

மதுரை திருமங்கலம் வட்டம் அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்ததில் இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தமிழகத்தில் இரு…

மதுரை:தமிழ் சினிமா நடிகர்கள் சார்பில் உலக மகளிர் தின விழா…

உலக மகளிர் தின விழா தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் பொன்மேனியில் உள்ள அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா…

உசிலம்பட்டி: தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாய்,…

மதுரை:குழிக்குள் விழுந்த காளையை அப்பகுதி இளைஞர்களே மீட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதி கோயில் காளை ஒன்று கூத்தியார்குண்டு பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த பொழுது பல வருடங்களாக…

error: Content is protected !!