மதுரையில் ஜல்லிக்கட்டு… காளைகளுக்கு தீவிர பயிற்சி… மனம் திறக்கும் பட்டதாரி இளைஞர்!

மதுரை மாவட்டம் பல்வேறு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் படுத்தும் பட்டதாரி இளைஞர்கள் உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் பாலமேடு…

மதுரையில் வடைக் கடைக்குள் புகுந்த ரேஸ் பைக்.

வழியில் அதிவேகமாகச் சென்ற விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் சாலையோர வடைக்கடைக்குள் புகுந்ததால் சூடான எண்ணெய் தெரித்ததில் வடை கடை…

வ.உ.சி கப்பல் வாங்க லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர் இவர்தான்.? பலரும் அறியாத உண்மை வரலாறு!

வரலாற்றில் இன்று 02.12.2022 மதுரை மாநகரிலே அவரின் தமிழ்ச்சொற்பொழிவு கேட்க தமிழன்பர்கள் விருப்பப்பட்டனர். இராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு வந்து சேர்ந்த அவருக்கு திருக்குறள்…

மக்களே உஷார்: மதுரை உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

71 அடி உயரமுள்ள வைகை அனையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து…

கொட்டும் மழையில் கொந்தளித்த சீமான்… கலைந்து செல்லாத தமிழர் கூட்டம் – நடுங்கிய திராவிடம்?

நாம் தமிழர் கட்சி சார்பாக குடிவாரிக்கணக்கு எடுக்க வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் பகுதியில்மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை…

மதுரை: விலை நிலங்களாக மா‌‌றி வரு‌ம் விளை‌ நில‌ங்க‌‌ள்! விவசாயிகள் கடும் எதிர்ப்பு…மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பாரா?

சில வருடங்களுக்கு முன்பு வரை பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன. ஆதிகாலத்தில் இருந்த…

நெற்றியில் பூசிய விபூதியை பெண்கள் பார்க்கக் கூடாது…விநோத வழிபாட்டால் மெய்சிலிர்க்க வைக்கும் கோயில்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் – பல்கலைகழகம் சாலை பிரிவில் பிரசித்தி பெற்ற உச்சி கருப்பணசுவாமி கோயில் அமைந்துள்ளது.…

CEDOI AWARDS-2022 தென் தமிழகத்தில் முதல் முறையாக நடைபெறும் விருது வழங்கும் விழா

CEDOI AWARDS -2022 தென் தமிழகத்தில் முதல் முறையாக விருது வழங்கும் விழா மதுரையில் நடைபெறவுள்ளது விருது வழங்கும் விழா என்றாலே…

அலட்சியத்தில் மின்வாரியம்… அச்சத்தில் பொதுமக்கள்.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பம் அகற்றச் சொல்லி பணம் செலுத்தியும் பல மாதம் ஆகியும் அலட்சியப் போக்கில் செயல்படும் மின்சார…

வைகையாற்றில் இறங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை

அதிகளவு தண்ணீர் வருவதால் மதுரையில் நாளை வைகையாற்றில் இறங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளழகர் வைகை ஆற்றில்…

error: Content is protected !!