குற்றங்கள் குறைய, விவசாயம் செழிக்க,காவல்துறை & பொதுப்பணித்துறையினர் காவடி ஏந்தி பவனி.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும் நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்க வேண்டியும் காவல்துறை மற்றும் பொதுப்பணி…

குமரியில் ஓர் சபரிமலை: படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்.

குமரியின் சபரிமலை: பொட்டல்குளம் குபேர ஐய்யன் மலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு படையெடுக்கும் பிறமாவட்ட ஐயப்ப பக்தர்கள். கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம்…

கன்னியாகுமரி: வேளாண் சட்ட மசோதா-வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

குமரி மாவட்ட அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் எதிரில்…

ஆன்லைனில் பணம் முதலீடு செய்த கணவன்.. தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்து சம்பாதிக்க கணவன் பணம் தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை. கோட்டார் போலீசார்…

குமரி வாசகர் வட்ட தலைவருக்கு நூலக ஆர்வலர் விருது.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கம் சார்பில் வாசகர் வட்ட தலைவர் முத்து கிருஷ்ணனுக்கு நூலக ஆர்வலர் விருதினை…

error: Content is protected !!