குமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை பணி மாற்றம் செய்யக் கோரி 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள்…
Tag: Kanniyakumari
திருடர்களின் கூடாரமாக மாறிவரும் வடசேரி பேருந்து நிலையம்-நூதன முறையில் தொடரும் திருட்டுகளால் பயணிகள் அச்சம்.
கன்னியாகுரி மாவட்டத்தின் முக்கிய பகுதி வடசேரி ஆகும். இங்குதான் மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும்,…
கன்னியாகுமரி:குழந்தை இல்லாததால் கணவன் மனைவி தற்கொலை.
குமரி மாவட்டம் கோட்டாரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை.போலீசார் விசாரணை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரி.30 இவர்…
கன்னியாகுமரி:தண்டு வடம் காயமடைந்தோர் அமைப்பினர் சார்பில் ஆர்பாட்டம்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில், தண்டு வடம் காயமடைந்தோர் அமைப்பினர் சார்பில் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டத்தில்…
கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே துணிகரம். கல்லூரி பேராசிரியையின் வீட்டில் பட்டப்பகலில் புகுந்து நகை கொள்ளை. பொதுமக்கள் அச்சம்.
குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக தொடர் திருட்டு,கொளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டும், வயதானவர்கள் இருக்கும் வீடுகளை…
போலி சான்றிதழ் தயாரிக்க மறுத்த ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் தாக்கப்பட்டார்!
குற்றவாளிகளை காவல்துறை உடனே கைது செய்யாதது ஏன்!ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் கண்டனம்! போலி சான்றிதழ் தயாரிக்க மறுத்த…