இராஜபாளையம்:குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி சிபிஎம் கட்சி சார்பில் கண்ணை கட்டி ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு சாலைகள் தோண்டப்பட்டது. இந்நிலையில்…

அடையாளம் தெரியாத பிரேதம் வைகை ஆற்றில் மிதந்தது யார் என அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம்…..

மதுரை செல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வைகை ஆற்றுப்பகுதியில் உடல் மிதப்பதாக செல்லூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.…

ரேஷன் அரிசி கடத்திய லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!டிரைவர் தப்பி ஓட்டம்.

பூதப்பாண்டி அருகே ரோட்டோரமாக உள்ள பள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் விசாரணை…

சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊனமுற்றோர் உட்பட ஐந்து பேருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி…

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வயல்வெளியில் இறங்கி போராட்டம்..

கன்னியாகுமரி: தமிழ்நாடு தலித் பாதுகாப்பு உரிமை இயக்கம் சார்பில் வேளாண் மசோதாவை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வயல்வெளியில்…

வாகனங்களில் எரிபொருளை சிக்கனம் செய்ய சில எளிய வழிகள் …

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வாகனத்தை `சர்வீஸ்’ செய்வது அவசியம். எண்ணெய்க் கசிவுக்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். மைலேஜ் டெஸ்ட் செய்ய…

பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது.

வேலூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார்…

ரஜினி மனைவி வாடகை பாக்கி..இந்த லட்சணத்துல கட்சி ஆரம்பிக்க போறாங்களாமாம்..குமுறும் நெட்டிசன்கள்.!

லதா ரஜினிகாந்த் வாடகை பாக்கி: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு. சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா…

துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு தங்கம் கடத்திய இருவர் கைது.

துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.42.50 லட்சம் மதிப்பிலான 850.80 கிராம் தங்க பேஸ்ட்டை சுங்கத்துறை…

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு ஆடு, தென்னை மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.

குமரி மாவட்டம் நல்லூரில் 108 ஏழை விவசாயிகளுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் இலவச ஆடு, தென்னை மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.…

error: Content is protected !!