வாக்குறுதி கொடுக்க அருகதை அற்ற கட்சி திமுக: பொன்னார் காட்டம்
வாக்குறுதி கொடுக்க அருகதியற்ற கட்சி திமுக: பொன்னார் தமிழகத்தில் வாக்குறுதி கொடுக்க அருகதியற்ற கட்சி திமுக என்று முன்னாள் மத்திய அமைச்சர்…
கன்னியாகுமரி இடைத்தேர்தல்-மந்திராலயத்தில் பொன்னார் சிறப்பு பூஜை.
குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற இடைத்தேர்தல் வர உள்ள நிலையில் காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்தில் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு பூஜை. கன்னியாகுமரி…
கன்னியாகுமரி அரசு பணிமனையில் பிஎம்எஸ் பெயர் பலகை திறப்பு.
கன்னியாகுமரி அரசு விரைவுபோக்குவரத்து கழக பணிமனையில் பி.எம்.எஸ் பெயர் பலகை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளைத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார்.ஜீவானந்தம்,ராஜேந்திரன் ஆகியோர்…
கன்னியாகுமரி திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று…
விஜய் ரசிகர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்.
“திரைக் கவர்ச்சி அரசியல்” குறித்து ‘நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் என அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்லியிருக்கிறாரே?’ என சீமானிடம்…
ரஜினி அப்பலோ மருத்துவமனையில் அனுமதி…
சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.…
தமிழ் இனத்தின் அறிவுப்பெட்டகம் பேராசிரியர் தொ.பரமசிவன் மறைவு-கண் கலங்கிய சீமான்.
தமிழகத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு ஆய்வாளரான பேராசிரியர் தொ.பரமசிவன் (70) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார். தமிழகத்தில் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை…
மதுரை விமான நிலையத்தில் அண்டர் பாஸ் முறையில் ஓடு தளம்..M.P மாணிக்கம் தாகூர் கோரிக்கை.
மதுரை விமான நிலைய ஓடுதளத்தின் கீழே நான்குவழிச்சாலை (அண்டர் பாஸ் முறையில் ஓடுதளம்) அமைக்க வலியுறுத்தி மத்திய விமான போக்குவரத்து துறை…
அதிமுகவை புறக்கணிப்போம்-திமுகவின் கிராமசபை கூட்டம்.
இராஜபாளையம் மாலையாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் அதிமுகவை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் திமுகவினர் கிராம சபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில்…
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கலாமா? கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு.
கன்னியாகுமரி அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கலாமா?கலெக்டர் அரவிந்த தலைமையில் அதிகாரிகள் ஆய்வு. கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே…