கன்னியாகுமரியில் ஆங்கிலப் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் தடை.

சர்வதேச சு‌ற்றுலா தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் தடைவிதித்துள்ளது. பெருநகரங்களுக்கு இணையாக கன்னியாகுமரியில் நடக்கும் புத்தாண்டுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உலகமெங்குமிலிருந்து…

சுசீந்திரம்: தாணு மலாய கோயில் தேரோட்டம்- கேரள பக்தர்கள் பங்கேற்பு.

கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேர் திருவிழா. பக்தர்கள் வடம் பிடித்து…

காதல் திருமண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு – மனைவிையை கொலை செய்த கணவர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் சொத்துக்கு ஆசைப்பட்டு வயது 51வயது முதிர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த 26…

மதுரை: கப்பலூர் சுங்கச் சாவடியில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேரை திருமங்கலம் போலீசார் கைது…

தமிழர்களின் பாரம்பரிய கிடாய் முட்டு சண்டைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கிடாய் வளர்ப்போர் கோரிக்கை.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் கிடாய்முட்டு சண்டையும் ஒன்றாகும். இதற்காக மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆங்கிலேயர் காலம் தொட்டு…

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்-மக்களை சந்தித்த திமுக MP கனிமொழி.

இராஜபாளையம் அருகே ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை முன்பு திமுக மாநில மகளிரணி அமைப்பாளரும் தூத்துக்குடி எம்பியும் மான கனிமொழி மக்களிடம்…

அறியாத பருவத்தில் காதல் திருமணம் – கசந்துபோன திருமணத்தால் பலியான கைக் குழந்தை!

உரிய பக்குவத்தையும் உரிய வயதையும் எட்டுவதற்கு முன்பே, அறியாத வயதில் காதல் திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதியரின் தகராறில் மூன்று மாத…

2021 தேர்தல்:நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சுழியில் கலந்தாய்வு கூட்டம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் இன்று ஒன்றியகலந்தாய்வுகூட்டம் நடைபெற்றது. 2021ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப்…

கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த…

இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தீ வைப்பு-போலீஸ் விசாரைணை.

இராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியில் மில் தொழிலாளியின் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு தெற்கு காவல் நிலைய போலிசார் விசாரணை.…

error: Content is protected !!