கன்னியாகுமரியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் மூதாட்டி உடல் கருகி பலி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்து கேஸ் சிலிண்டர் வெடித்தது. மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்தார். குமரி…

தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததால் 6000 கோழிகள் இறப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை அருகே வடக்கு மார்த்தால் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் உள்ள தண்ணீர் டேங்கில்…

மதுரை திருநகரில் வழிப்பறி…மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.

மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி சம்பவம் அரங்கேறியுள்ளது. மர்ம நபரை சிசிடிவி கொண்டு போலீசார்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம்பு அறுவடை பணிகள் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் கிராம்பு அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. 1 கிலோ கிராம்பிற்கு கடந்த ஆண்டு 1000 ரூபாய்…

மீனவர்கள் போராட்ட அறிவிப்பு..மீன்வள உதவி இயக்குனர் பேச்சுவார்த்தை.

கன்னியாகுமரி மீனவர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. கன்னியாகுமரி பெரியநாயகிதெருவில் தூண்டில்வளைவு அமைப்பதற்காக ஆய்வுபணிகள்…

துடிசியா சார்பில் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி : தூத்துக்குடியில் 25ம் தேதி துவக்கம்!

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் துடிசியா இணைந்து நடத்தும் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை…

தமிழ்நாடு சுற்றுலா கார் ஓட்டுனர்கள் சார்பில் மாநாடு.

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் தமிழ்நாடு டூரிஸ்ட் கார் ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் விடியலை நோக்கி மாநாடு நடைபெற்றது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…

மதுரையில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு.

32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு – தலைக்கவசம் அணியாமல் டூவீலரில் வந்த 25 பேருக்கு…

திருப்பரங்குன்றம் அருகே விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து உயர் மின் கோபுரம் திறப்பு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஹார்வி பட்டியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து…

ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசிமகம் கொடியேற்றத்துடன் தொடக்கம்.

ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி மகம் பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர் வெங்கட்ராம ராஜா…

error: Content is protected !!