தூத்துக்குடியில் அடாது மழையிலும் விடாது பணி செய்யும் போக்குவரத்து காவல்துறையினரின் சேவையை பாராட்டியும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தூத்துக்குடி ரோட்டரி கிளப்…
Author: lemooriyanews@gmail.com
ஸ்ரீவில்லிபுத்தூர் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம் பெண் பலி.. சென்னையில் நடந்த கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு திரும்பும் போது பரிதாபம்…..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்தவர் குருநாதன் வயது…
மதுரை: பெட்ரோல் பங்கில் தில்லு-முல்லு…15 நாட்கள் பெட்ரோல் விற்க தடை விதித்த ஐ.ஓ.சி. அதிகாரி..(வீடியோ)
மதுரை ரயில்வே சந்திப்பு நிலையத்திற்கு எதிரே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இன்று பெட்ரோல் நிரப்ப சென்றவருக்கு ரூ300…
வரும் தேர்தலில் போட்டி…. பா.ஜ.க வில் இணைவது குறித்து மு.க.அழகிரி பதில்..
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும். புதிய கட்சி…
இராஜபாளையத்தில் திருச்சிற்றம்பலம் குருநாத சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவார பூஜை மகா ருத்ர யாகம் மற்றும் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம்இராஜபாளையம் பகுதியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு திருச்சிற்றம்பலம் குருநாத சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவார தினத்தை…
வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து இராஜபாளையம் பாரத் ஸ்டேட் பேங்க் கிளையை CPM மாநில குழு உறுப்பினர் சுகந்தி தலைமையில் முற்றுகை போராட்டம் 52 பேர் கைது.
தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மதுரை to தென்காசி சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் பேங்க்…
இராஜபாளையம் அருகே உள்ள கிராமத்திற்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி குடிநீர் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோதை நாச்சியார் புரம் கிராமம் உள்ளது இந்த கிராமத்தில்…
மதுரையில் கடன்தொல்லை மற்றும் வறுமை காரணமாக தான் வளர்த்த நாய்க்கு விஷம் கொடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை…
மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அருண் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரது மனைவி வளர்மதி (38) , மகள்கள் அகீதா…
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் பலி.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பாம்பன் நகரில் வசிப்பவர் நந்தினி இவரது சகோதரர் காமராஜ் (வயது 21) சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்.…