மதுரையில் இயங்காத சர்க்கரை ஆலை… கருப்பு பொங்கலாக அனுசரிப்பு.! தொழிலாளர்கள் விவசாயிகள் வேதனை.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ளது தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்திலேயே அரவை துவக்கப்படும். தென் மாவட்டத்தின்…

மதுரையில் விளை நிலங்களை இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் கையகப்படுத்த முனைவதை தடுக்கக்கோரி விவசாயிகள் கடும் எதிர்ப்பு..

மதுரை மவாட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி கிராம விவசாய நிலங்களை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தனது விரிவாக்கத்திற்காக கையகப்படுத்த இருப்பதாக…

இராஜபாளையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட வேளாண் துறையின் விரோத செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட வேளாண்துறையின் விவசாய விரோத செயலை கண்டித்து தமிழ்நாடு…

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மதுரை மேற்கு மாவட்டம் சார்பாக திருமங்கலம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு ஆடு, தென்னை மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.

குமரி மாவட்டம் நல்லூரில் 108 ஏழை விவசாயிகளுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் இலவச ஆடு, தென்னை மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.…

error: Content is protected !!