மதுரை: விலை நிலங்களாக மா‌‌றி வரு‌ம் விளை‌ நில‌ங்க‌‌ள்! விவசாயிகள் கடும் எதிர்ப்பு…மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பாரா?

சில வருடங்களுக்கு முன்பு வரை பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன. ஆதிகாலத்தில் இருந்த…

கிராம சபையில் கணவர் பங்கேற்பு..மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை?

மதுரை அருகே கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி ஊராட்சி பெண் தலைவருக்கு பதில் அவரது கணவர் நடத்திய…

வாய்க்காலை ஆக்கிரமித்து வேலி அமைத்த ஆசிரியர் – லஞ்சம் வாங்கியதால் நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள புல்லூத்து பிரிவு அஷ்டலட்சுமி நகரில் கீழமாத்தூர் கண்மாயில் இருந்து விவசாயத்திற்கு…

விதியை மீறி கண்மாயில் மீன் பிடிக்கும் கும்பல்.. இறந்த மீன்களை கொட்டுவதால் துர்நாற்றம் – சம்பந்தப்பட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மதுரை மாவட்ட நிர்வாகம் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. எனினும் விதியை மீறி தினசரி தண்ணீரை…

கன்னியாகுமரி: தோட்டக்கலைத்துறை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், நேரில் ஆய்வு. கன்னியாகுமரி மாவட்டம்,…

பொதுவுடைமை வீரர் ஜீவானந்தத்தின் 58 – வது நினைவு நாள்.

பொதுவுடைமை வீரர் ஜீவானந்தத்தின் 58 – வது நினைவு நாள். மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக…

குமரி வாசகர் வட்ட தலைவருக்கு நூலக ஆர்வலர் விருது.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கம் சார்பில் வாசகர் வட்ட தலைவர் முத்து கிருஷ்ணனுக்கு நூலக ஆர்வலர் விருதினை…

error: Content is protected !!