அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய ஹரி.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஹரி, அடுத்ததாக இயக்கும் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்க உள்ளார். தற்காலிகமாக ‘அருண் விஜய்…
பிரதமர் மோடி தலைமையில் அரசியலில் குதிக்கும் கங்குலி?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.…
திருச்செந்தூரில் மாா்ச் 4-இல் அய்யா வைகுண்டா் அவதார விழா
திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதாரபதியில் 189-ஆவது அவதார தினவிழா இம்மாதம் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூா் கடற்கரையில் அமைந்துள்ள…
ராஜபாளையம்: தேவர் சிலை கோபுரத்தில் இருந்த முருகன் சிற்பம் உடைப்பு… மர்ம நபர்களுக்கு வலை வீச்சு.
இராஜபாளையம் அருகே புத்தூர் பகுதியில் தேவர் சிலை கோபுரத்தில் இருந்து உடைக்கப்பட்ட முருகன் சிற்பம். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள…
நாளை தமிழகமெங்கும் திரைக்கு வரும் “ஒரு குடைக்குள்” திரைப்படம்.
அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அய்யாவின் அற்புதங்களை மையமாக வைத்து தயாரிக்ககப்பட்ட ஒரு குடைக்குள் திரைப்படம் அய்யாவின் அவதார தினமான…
அரசியல் வரலாற்றில் முதன்முறையாக…பெண்களுக்கு 50% ஒதுக்கீடு-ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் பிரம்மாண்ட அறிவிப்பு.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும், சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது என்றும்…
கூட்டணியை இறுதிசெய்ய அ.தி.மு.க. தீவிரம் ..விஜயகாந்தை சந்தித்த அமைச்சர்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு…
ஏரல் அருகே பெருங்குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை
ஏரல் அருகே பெருங்குளம் குளத்துக்கு மருதூர் கீழக்கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது. இதனால் 826 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம்…
திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா
திருச்செந்தூர் மாசித் திருவிழாவின் 8ஆம் நாளான இன்று சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா…