அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நடைபெற உள்ள…

ஒரே கட்டமாக வேட்பாளர்களைஅறிவித்த முதல் கட்சி.

சென்னை ராயப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று (07/03/2021) நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,…

வேட்பாளர்கள் அறிவிப்புக் கூட்டத்தில் இரத்ததான முகாம் – அசத்திய நாம் தமிழர் கட்சியினர்.

நாம் தமிழர் குருதிக்கொடை பாசறை சார்பாக சென்னை ராயப்பேட்டையில் இரத்த தான முகாம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி…

மதுரை:குழிக்குள் விழுந்த காளையை அப்பகுதி இளைஞர்களே மீட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதி கோயில் காளை ஒன்று கூத்தியார்குண்டு பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த பொழுது பல வருடங்களாக…

காக்கா போட்டோ மாதிரி இருக்கு.- நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்

சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பென்னிக்ஸின் பிறந்த நாளான இன்று, “புது ஃபோட்டோ போட்டுருக்கலாம்..! காக்கா…

மணப்பாடு கிராமத்தை சேர்ந்த பெண் தவறவிட்ட ரூ.46 ஆயிரம் பணம் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள மணப்பாடு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் உடன்குடி பஜாரில் உள்ள ஒரு காய்கறி கடைக்கு…

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் 189வது அவதார தினவிழா

திருச்செந்தூர் அவதாரபதியில் 189வது அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள…

மதுரை திருப்பரங்குன்றத்தில் சமையல் கேஸ் கசிவால் தீ விபத்து.

மதுரை திருப்பரங்குன்றத்தில், சமையல் கேஸினால் தீ விபத்து ஏற்பட்டதில் 54 வயது பெண் தீக்காயம். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி. மதுரை…

அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்..திமுக ஆட்சியில் அமரக்கூடாது:சசிகலா பரபரப்பு அறிக்கை!

அரசியலில் இருந்து விலகுவதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு…

சவுதி இளவரசர் மீது வழக்கு

சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் அந்தநாட்டின் மன்னரையும், இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தநிலையில் இவர், கடந்த…

error: Content is protected !!