இதுதான் வைகை ஆறு.! “அழகரை ஏமாற்றிய அறநிலையத்துறை”
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு , கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.உலக பிரசித்தி…
ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடவில்லை என்றால் நாங்கள் அத்து மீறி மூடுவோம். – சீமான் சீற்றம்
கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு…
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை ஓரிரு வாரத்தில் தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டம்?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 2 வாரத்திற்குள் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க…
திருப்பரங்குன்றம் சித்திரை பெளர்ணமி கிரிவலம் ரத்து
கொரோனா இரண்டாவது அலை வேகமாக வீசி வருவதால், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில்…
அஞ்சல் தலை மூலம் மலேரியா விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்
பொழுது போக்கின் அரசன் அஞ்சல்தலை சேகரிப்பு என்பர்உலக அளவில் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் பல்வேறு கருப்பொருட்களை மையமாக வைத்து அஞ்சலதலையினை சேகரித்து வருகிறார்கள்.…
நாளை இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல முடியாது
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கடந்த 20-ந்தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு…
உலக புத்தக தினம்
கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது. துப்பாக்கி தோட்டாவை விட வீரியமானது புத்தகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த புத்தகத்தையும்…
பிக்பாஸ் வீடு மாமா வீடு.. பல ரகசியங்களை உடைக்கும் விஜய் டிவி பிரபலம்
பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் பல்வேறு கலாச்சார சீர்கேடுகளை விஜய் டிவியில் பணியாற்றிய பிரபலம் ஒருவர் புட்டு புட்டு வைத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.…
உசார்: பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாமா?
பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாமா வேண்டாமா என்பது வாட்ஸ்அப் பயனர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலான…
‘பிச்சை எடுங்கள்; திருடுங்கள்; ஆனால் மக்கள் உயிரைக் காத்திடுங்கள்’ – டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்
டெல்லியில் கரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசை மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளது டெல்லி உயர்…