மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழமாத்தூர் ஊராட்சி வலைய தெரு வார்டுக்கு உட்பட்ட அஷ்டலட்சுமி நகருக்கு செல்லும் சாலை சேறும்…
Category: செய்திகள்
இருளில் மூழ்கிய கூத்தியார்குண்டு சந்திப்பு…
மதுரை-விருதுநகர் நான்குவழிச்சாலையில் கூத்தியார்குண்டு சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு மின்விளக்கு மீது லாரி மோதியதில் விளக்கு அமைக்கப்பட்ட…
மதுரை முத்து அறிமுகப்படுத்திய டொயோட்டா நிறுவனத்தின் புதிய கார் …
சொகுசு கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் “URBAN CRUISER” என்ற வாகனத்தைதென்தமிழகத்தில் மதுரை கப்பலூரில் உள்ள…
மதுரையில் பரபரப்பு; போராடினால் பொய் வழக்கு போடும் போலீஸ்..!நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்…
மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு அருகே உள்ள கருவேலம்பட்டி பகுதியில் அரசின் அனுமதியின்றி நடத்தப்படும் கல்குவாரியில் இருந்து வெளிவரும் தூசியினால் அப்பகுதியிலுள்ள விவசாய…
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே தொகுப்பு வீடு இடிந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்ததில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பரங்குன்றம் அருகே…
இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் திடீர் ரத்து: அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்திய கிராம சபை குறித்த சமூக வலைதளப் பதிவுகள்…
தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கே.எஸ். பழனிசாமி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில்,…
இயற்கை உரம் விற்பனை செய்த பணத்தை துப்பரவு பணியாளர்களுக்கு வழங்கிய நகராட்சி ஆணையாளர்..!
The municipal commissioner who gave the money from the sale of natural fertilizer to the cleaners…
ஆண் குழந்தைக்கு ரூ 1000, பெண் குழந்தைக்கு ரூ 800 லஞ்சம் கேட்கும் செவிலியர்-கண்டுகொள்ளத மருத்துவத்துறை.! நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு …
தென் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதன்மையான மருத்துவமனை என்று மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களால் கூறப்பட்டு வரும் மதுரை…
குழந்தைகளுக்கு ‘தீ’ வைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்; இரண்டு குழந்தைகள் தீயில் கருகி பலி.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி, இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரை கடந்த…
SPB-யின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா…
பிரபல பின்னணி பாடகர் SP பாலசுப்பிரமணியம் அவர்கள் காலமானதையொட்டி தமிழகம் உள்ளிட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து இரங்கல் தெரிவித்து அவரது உடல்…