சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 7ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 7ம் கட்ட…
Category: மாவட்டச் செய்திகள்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை… இலக்கு 2000 பேர் – கலக்கும் தென்காசி நண்பனின் கரங்கள் அறக்கட்டளை.
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் ராயகிரி – ராமநாதபுரம் சாலை சரவணாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நண்பனின் கரங்கள் அறக்கட்டளை சார்பாக கொரோனா…
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் திணறும் இந்தியா.! ஆக்சிஜன் கொள்ளளவை அதிகரித்து அசத்திய மதுரை.
இந்தியாவே ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் திணறிக்கொண்டிருக்கும் போது மதுரையில் ஆக்சிஜன் கொள்ளளவை ஒரே ஆண்டில் அதிகரிக்கச் செய்து மாவட்ட நிர்வாகம் அசத்தியுள்ளது. நாடு…
கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை
புதுக்கோட்டை நகரில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை பொன்நகரில் நேற்று (27/04/2021) நடந்த சம்பவம்…
பூச்சி மருந்து குடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் குளிர்பானத்தில் பூச்சி மருந்தைக் கலந்து…
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் துவங்கியது – தூத்துக்குடியில் பரபரப்பு
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில்…
இதுதான் வைகை ஆறு.! “அழகரை ஏமாற்றிய அறநிலையத்துறை”
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு , கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.உலக பிரசித்தி…
ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடவில்லை என்றால் நாங்கள் அத்து மீறி மூடுவோம். – சீமான் சீற்றம்
கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு…
திருப்பரங்குன்றம் சித்திரை பெளர்ணமி கிரிவலம் ரத்து
கொரோனா இரண்டாவது அலை வேகமாக வீசி வருவதால், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில்…
நாளை இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல முடியாது
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கடந்த 20-ந்தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு…