மதுரை மாநகர் திலகர் திடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியாக சுற்றித்திரிந்த திருநங்கை ஒருவரை பிடித்து விசாரித்தபோது தான் எம்.பி.பி.எஸ்…
Author: lemooriyanews@gmail.com
சோழவந்தானில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பிரச்சாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத தேச விரோத கொள்கைகளைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் அகில இந்திய பொது வேலை…
இராஜபாளையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்து நாசம்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் இராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் நூல் மில் நடத்தி வருகிறார் நூல்…
லாரி டிரைவரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் பறித்த பாமக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4பேர் கைது.
மதுரையில் லாரி டிரைவரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் பறித்த பாமக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4பேரை போலிசார் கைது செய்துள்ள…
மதுரை: திரும்பரங்குன்றம் வைக்கம் பெரியார் நகரில் உள்ள குடிநீர் தொட்டி உயிர் பலி வாங்குமுன் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தை அடுத்துள்ள சாமநத்தம் ஊரட்சிக்குட்பட்ட வைக்கம் பெரியார் நகர் பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு…
இன்றைய மாணவ மாணவிகள் சமணர்களின் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையிலும் பராம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் வகையிலும் மதுரை திருப்பரங்குன்றத்தில் மரபு நடை.
உலக பராம்பரிய மரபு வார விழாவை முன்னிட்டு தொல்லியல்துறை திருச்சி மண்டலம் சார்பாக மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் மதுரை மாவட்டம்…
புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்காக படங்களில்…
அடிப்படை வசதிகள் கேட்டு பேரூராட்சி செயல் அலுவலரை பொதுமக்கள் முற்றுகை..
அடிப்படை வசதி கேட்டு செயல் அலுவலரை பொதுமக்கள் முற்றுகை..தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு…
திமுக,அதிமுகவினர் இடையே மோதல்: தேனி மாவட்ட காவல்துறையினர் கலக்கம்..
அதிமுக, திமுக உச்சகட்ட மோதல்:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி யில் 2021 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சேர்த்தல்,…
மதுரை: திருமங்கலம் அருகே கப்பலுரில் தக்காளி ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர் பலி…
மதுரை மாவட்டம் கப்பலூர் நான்கு வழிச்சாலையில் கோவையிலிருந்து சிவகாசிக்கு சிறிய ரக சரக்கு வேனில் தக்காளி ஏற்றிச்சென்ற போது , கப்பலூர்…