நவம்பர் 21-ம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது அதிதீவிர புயலாக…
Author: lemooriyanews@gmail.com
மதுரை சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது…
மதுரை:உசிலம்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ சந்தானம் இரண்டாம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது.
சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொதுச் செயலாளருமான எல் சந்தானம்…
போலி சான்றிதழ் தயாரிக்க மறுத்த ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் தாக்கப்பட்டார்!
குற்றவாளிகளை காவல்துறை உடனே கைது செய்யாதது ஏன்!ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் கண்டனம்! போலி சான்றிதழ் தயாரிக்க மறுத்த…
நிவர் புயல்: வரலாறு காணாத முன்னெச்சரிக்கை ஏன்? மக்கள் அச்சப்படும் அளவுக்கான புயலா இது?
சென்னை: சமீபத்தில் எந்த வருடத்திலும் இல்லாத அளவுக்கு மிக தீவிர புயலாக கரையைக் கடக்கப்போகிறது நிவர். இதன் காரணமாகத்தான், இதுவரை இல்லாத…
2021 சட்டமன்றத் தேர்தல்- அமமுக சார்பில் குழுக்கள் அமைப்பு..
சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பதற்காக அமமுக சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு நவம்பர் 27ஆம்…
தமிழ்நாடு முழுவதும் நாளை பொது விடுமுறை – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில்…
அரசு மானியத்தில் விவசாயிகள் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்!!
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி…
13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர் உட்பட 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது..
காவல் ஆய்வாளர் புகழேந்தி, ரயில்வே ஊழியர் காமேஸ்வரன் உட்பட மொத்தம் 11 நபர்கள் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்…
விக்டோரியா எட்வர்ட் மன்றம்மதுரை மக்களின் சொத்து!மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை கடந்து மதுரை தொடர்வண்டி நிலையம் போகிற வழியில் சங்கீத் உணவகம் தொடங்கி தங்கரீகல் திரையரங்கம் வரை…