நடிகர் பத்ம ஸ்ரீ விவேக் நேற்று முன்தினம் காலமானார். அவர் பசுமை கலாம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதனை நினைவுகூறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவருக்கு பசுமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கண்ணதாசன் – மதுரை 
பைரவா நலச்சங்கம் – மதுரை 
திருக்குமரன் – மதுரை 
பாபு – மதுரை 
கணேசன் -மதுரை 
நாம் தமிழர் கட்சி – மதுரை 
முருகேசன் – மதுரை 
ரமேஷ் – மதுரை 
சபீர்-சென்னை 
மணிகண்ட பிரபு -சிவகங்கை 
முருகன் – மதுரை


