மதுரை திருநகர் அருகே அரிய வகை சாரைப்பாம்பு மீட்பு .!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் திருநகர் 7வது பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அலுவலகங்கர்கள் குடியிருப்பு பகுதியில் ஆறுமுகம் என்பவரது வீட்டில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அப்பகுதி பாம்பு பிடி வீரரான சினேக் பாபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பெயரில், சம்பவ இடத்திற்கு வந்த சினேக் பாபு கால்வாயில் இருந்து வீட்டிற்கு வந்த வந்த அரிய வகை தண்ணீர் சாரை பாம்பை லாவகமாக மீட்டு நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதிக்குள் விடுவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.