திருப்பரங்குன்றத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி!

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் நூறு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

போட்டோ கார்த்தி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!