சுனாமி நினைவுதினம் : கலெக்டர்,அரசியல் கட்சியினர் அஞ்சலி.

சுனாமி நினைவுதினமான நே‌ற்று கன்னியாகுமரியில் உள்ள நினைவிடத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் அரசியல்கட்சிகள் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.2004-ம் ஆண்டு டிசம்பர்…

சுனாமியால் இறந்துபோன மக்களை அடக்கம் செய்த இடத்தில் கண்ணீர் அஞ்சலி.

டிசம்பர் 26 நாளான நேற்று தமிழ்நாட்டின் கருப்பு நாள் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்த நாளான இன்று அதனை நினைவுகூரும் விதமாக…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் கலைகட்டிய கன்னியாகுமரி.

கன்னியாகுமரியில்கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதுகிறிஸ்துமஸ் பண்டிகையை நேற்று உலகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது . தற்போது…

‘பாஜக’வை தாண்டி ‘காங்கிரஸ்’ நிச்சயம் வெல்லும்-விஜய் வசந்த் உறுதி.

கன்னியாகுமரி: பாஜக அரசு தங்களுக்கு அடுத்த கட்டமாக யாருமே இருக்கக் கூடாது என்று முடிவு செய்து வேலை பார்க்கின்றனர். ஆனால் இதையெல்லாம்…

செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி கேட்டு ஆரல்வாய்மொழி செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் , வாகன…

error: Content is protected !!