தென்கோடியின் தீபகற்பம்…மணப்பாடு திருச்சிலுவை திருத்தலம் வரலாறு !..

கி.பி 1540-ல் போர்ச்சுகல் நாட்டு வாணிபக் கப்பல் ஒன்று கீழை நாடு நோக்கி வந்தது. பயணம் நன்னம்பிக்கை முனையை கடக்கின்ற போது,…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் துவங்கியது – தூத்துக்குடியில் பரபரப்பு

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில்…

தமிழ்நாட்டின் நுழைவு வாயில்…தூத்துக்குடியில் தூள் கிளப்பிய சீமான்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் தீவிர பரப்புரையில்…

காக்கா போட்டோ மாதிரி இருக்கு.- நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்

சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பென்னிக்ஸின் பிறந்த நாளான இன்று, “புது ஃபோட்டோ போட்டுருக்கலாம்..! காக்கா…

ஏரல் அருகே பெருங்குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

ஏரல் அருகே பெருங்குளம் குளத்துக்கு மருதூர் கீழக்கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது. இதனால் 826 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம்…

நாலுமாவடியில் பழமையான கல்செக்கு கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியில் பழமையான கல்செக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஆறுமுகநேரியை சேர்ந்த தவசிமுத்து…

துடிசியா சார்பில் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி : தூத்துக்குடியில் 25ம் தேதி துவக்கம்!

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் துடிசியா இணைந்து நடத்தும் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை…

error: Content is protected !!