கதறும் விவசாயிகள் – முதலமைச்சர் மௌனம்!தமிழ்நாட்டிற்கென தனி வேளாண் காப்பீடு திட்டத்தை துவங்க வேண்டும் – பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகள் கதறல் – முதலமைச்சர் மௌனம்! தமிழ்நாட்டிற்கென தனி வேளாண் காப்பீடு திட்டத்தை துவங்க வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் நெய்வேலி நிலம்…

தீபாவளிக்கு இத்தனை கோடிக்கு சரக்கு விற்பனையா? டாஸ்மாக் அதிகாரிகள் ஆர்டர்!

டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும்…

மாணவிகளுக்கு கல்வி உதவித்திட்டம் – மாதம் ரூ1000 பெற யாருக்கு தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் ஊக்கத் தொகை; தகுதி பட்டியல் மற்றும் விண்ணப்பம் குறித்து உயர்…

கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடி எப்போது.? யாருக்கு.?கிடைக்கும் – தமிழக அரசின் தகவல்

நகைக்கடன் முறைகேடுகளைத் திருத்தி, தீர ஆராய்ந்து, பிறகு தள்ளுபடி திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்…

அதிமுக நடத்தினால் மதுக்கடை – திமுக நடத்தினால் மருந்துக் கடையா… 120 பேர் மீது வழக்கு.! சீமான் கடும் கண்டனம்..

கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவி வந்து கொண்டிருக்கும் சூழலில் திமுக அரசு மது கடையை திறந்து இருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகி…

காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் – தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்

கொரோனா நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. இதையொட்டி புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, அத்தியாவசிய…

தமிழக உயரதிகாரிகள் திடீர் டெல்லி பயணம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், முடிவுகள் எப்படி இருக்கும் என தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விவாதித்துக் கொள்கிறார்கள். ஆட்சி…

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் பெருமிதம்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் மருத்துவ கனவை நனவாக்கியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும்…

கன்னியாகுமரி; அஞ்சுகிராமத்தில் பொங்கல் பண்டிகை பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

தமிழக அரசு பொதுமக்கள் நலன் கருதி பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக கரும்பு, சீனி, ரூ.2500 உதவித்தொகை உள்ளிட்ட பொங்கல்…

இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் திடீர் ரத்து: அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்திய கிராம சபை குறித்த சமூக வலைதளப் பதிவுகள்…

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கே.எஸ். பழனிசாமி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில்,…

error: Content is protected !!