அ.தி.மு.க வெற்றி பெறுவது எடப்பாடிக்கு நோக்கமில்லை…அவரது திட்டமே வேறு.. கே.சி.பழனிச்சாமி அதிரடி.
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 41 பேருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சி தலைமை மீது எதிர்ப்பு அதிகரித்துள்ளது.…
சக்கர நாற்காலியில் பிரச்சாரம் – மம்தா அதிரடி
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி, எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்…
சீட் கிடைச்சிடுச்சு… தொகுதியில் கால்பதித்த முன்னாள் அமைச்சர்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத்…
மம்தா மீது தாக்குதல்… சீமான் கடும் கண்டனம்.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் பரப்புரைக்காக நந்திகிராம் தொகுதிக்குச் சென்ற அம்மையார் மம்தா பானர்ஜி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியறிந்து…
பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் இடமாற்றம்
பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அறுபடை…
நியாயவிலைக் கடை மூடலுக்கானப் பணி தொடங்கிவிட்டது!
மோடி அரசு அறிவித்துள்ள மூன்று உழவர் ஒழிப்புச் சட்டங்கள் உழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றுவது மட்டுமல்ல – ஞாயவிலைக் கடைகளையும் (ரேசன்) மூடும்…
மதுரை:தமிழ் சினிமா நடிகர்கள் சார்பில் உலக மகளிர் தின விழா…
உலக மகளிர் தின விழா தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் பொன்மேனியில் உள்ள அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா…
ராஜபாளையம்:குப்பைக் கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
இராஜபாளையம் மாடசாமி கோயில் தெரு 60 அடி ரோட்டில் குப்பை கிடங்கு அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு நகராட்சி அதிகாரிகள் முற்றுகை…
உசிலம்பட்டி: தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாய்,…
இராஜபாளையத்தில் பீல்-வில் விளையாட்டு பயிற்சி பட்டறை 14 மாவட்டதில் இருந்து பங்கேற்ப்பு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் மீட்டிங் ஹாலில் தமிழ்நாடு பீல் வில் விளையாட்டு வளர்ச்சி சங்த்தின் சார்பில் மாநில தீர்ப்பான் மற்றும்…