ஐபில் கிரிக்கெட் தொடரில் இருந்து அஸ்வின் விலக காரணம் இதுதானா ?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின்(34). டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வருகிறார். சென்னை, மேற்கு மாம்பழத்தில்…
ஆட்சியை பிடிப்பது யார்..? நாளை காலை 11 மணிக்கு தெரியும்..
தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.…
கீழடி அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 7ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 7ம் கட்ட…
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை… இலக்கு 2000 பேர் – கலக்கும் தென்காசி நண்பனின் கரங்கள் அறக்கட்டளை.
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் ராயகிரி – ராமநாதபுரம் சாலை சரவணாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நண்பனின் கரங்கள் அறக்கட்டளை சார்பாக கொரோனா…
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் திணறும் இந்தியா.! ஆக்சிஜன் கொள்ளளவை அதிகரித்து அசத்திய மதுரை.
இந்தியாவே ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் திணறிக்கொண்டிருக்கும் போது மதுரையில் ஆக்சிஜன் கொள்ளளவை ஒரே ஆண்டில் அதிகரிக்கச் செய்து மாவட்ட நிர்வாகம் அசத்தியுள்ளது. நாடு…
பொய் சொன்னால் சாமியாராக இருந்தாலும் அறை விழும்-யோகிக்கு நடிகர் சித்தார்த் பதிலடி
கரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது.…
அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு
டிஸ்பூர்: அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று புதன்கிழமை காலை…
கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை
புதுக்கோட்டை நகரில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை பொன்நகரில் நேற்று (27/04/2021) நடந்த சம்பவம்…
பூச்சி மருந்து குடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் குளிர்பானத்தில் பூச்சி மருந்தைக் கலந்து…
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் துவங்கியது – தூத்துக்குடியில் பரபரப்பு
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில்…