பாஜக கூட்டணிக்கு அதிமுக மீண்டும் அச்சாரமா? – விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு வியூகம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி உறுதியாகி உள்ளது. கடந்த 15-ம் தேதி முற்பகல்…

“குறுவை சாகுபடி தொகுப்பு திமுகவின் அரசியல் ஏமாற்று நாடகம்” – இபிஎஸ் கண்டனம்

சென்னை: குறுவை சாகுபடி தொகுப்பு ஓர் அரசியல் ஏமாற்று நாடகம் என்றும் கர்நாடகத்தில் காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற இயலாத கையாலாகாத…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி – அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா அறிவிப்பு

சென்னை: ஜூலை 10-ல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என கட்சியின்…

ஆந்திர முதல்வராக 4-வது முறையாக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: அமைச்சரானார் பவன் கல்யாண்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி? – பாஜகவுடன் பேச்சுவார்த்தை

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள பாமக, கூட்டணியில் உள்ள பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக…

சந்திரபாபு நாயுடு அரசில் 24 அமைச்சர்கள் – துணை முதல்வராகிறார் பவன் கல்யாண்

விஜயவாடா: சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு…

மக்களவை தேர்தல் முடிவுகள்: இந்திய ஜனநாயகம் அளித்த வலுவான எதிர்க்கட்சி

நரேந்திர மோடியின் அரசு ‘மோடி 3.0′ அரசாக அனைவராலும் குறிப்பிடப்படுகிறது. மாறாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை, ‘என்டிஏ…

ஜூலை 10-ல் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ.,வும்,…

error: Content is protected !!