தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்.

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள்…

ஸ்ரீ வில்லிபுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நகர செயலாளரை கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்…..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விதிகளை மீறி செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுக நகர செயலாளர் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர்…

இராஜபாளையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட வேளாண் துறையின் விரோத செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட வேளாண்துறையின் விவசாய விரோத செயலை கண்டித்து தமிழ்நாடு…

விருதுநகர் மாவட்டம் தடகள கழகத்தின் மாவட்டச் செயலாளராக தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவராஜ் தேர்வு.

தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் தடகள கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின்…

விருதுநகர் மாவட்டம் தனியார் அகாடமி சார்பில் நண்பர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் அகாடமி சார்பில் நண்பர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து…

இராஜபாளையம் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 55 வயது முதியவர் கைது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் அண்ணாமலை வயது 55 இவர் இந்த…

ராஜபாளையம்: நூல் விலை உயர்வால் பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு…

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மதுரை மேற்கு மாவட்டம் சார்பாக திருமங்கலம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

வாட்ஸ் அப் Vs டெலிகிராம் Vs சிக்னல் ஆப்- எதை பயன்படுத்தலாம்.?

உலகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் வாட்ஸ் அப் ப்ரைவசி பாலிசி மற்றும் Signal. இதற்கு…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு!எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்…

error: Content is protected !!