தினமும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு வாங்கி யூஸ் பண்றீங்களா? இத படிச்சா இனி வாங்கவே மாட்டீங்க. உலக ஆராய்ச்சியாளர்களால் காலை உணவுக்கு…
Category: மாவட்டச் செய்திகள்
மனைவியை 13 இடங்களில் கத்தியால் குத்திய கணவன்-போலீஸ் வலைவீச்சு
சென்னை: சென்னை அபிராமபுரம் ராதாகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அஜித்(எ) சைக்கோ அஜித்(27). இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.…
மது போதையில் விபரீதம் – 40 ரூபாய் கடனுக்காக வாலிபர் குத்திக்கொலை:
மாதவரம் உடையார் தோட்டம் 1வது தெருவை சேர்ந்தவர் மணி (எ) மணிகண்டன்(25). வெல்டிங் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை மணிகண்டன்…
கள்ளச்சந்தையில் கருப்பு பூஞ்சை மருந்து விற்ற 2 பேர் கைது
தாம்பரத்தை சேர்ந்தவர்கள் சிரஞ்சீவி(32), பிரசாந்த்(28). இவர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் இருவரும் கள்ளச்சந்தையில் திருட்டுத்தனமாக கருப்பு பூஞ்சை…
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கடத்தல்…போலீசார் அதிரடி நடவடிக்கை.
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கடத்தல். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது. வடக்கு காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை.…
மதுரை மாவட்டத்தினருக்கு பல்வேறு பிரிவுகளில் உடனடி வேலைவாய்ப்பு
கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து…
தமிழக அரசியலில் 3-ம் இடத்தைப் பெற்று சீறிப்பாயும் சீமான்..! அடுத்த தேர்தலில் ஆட்சி அமைப்பது உறுதி.
தேர்தலில் 3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி! தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ம்…
அனைவரும் டெபாசிப் இழப்பு..! எதிர்த்து போட்டியிட்டவர்களை அலறவிட்ட ஐ.பெரியசாமி…!
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும்…
ஆட்சியை பிடிப்பது யார்..? நாளை காலை 11 மணிக்கு தெரியும்..
தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.…