தமிழக ஆளுநர் குடும்பத்தினருடன் குமரி வருகை.. திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை..

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  குடும்பத்தினருடன் குமரிக்கு வருகை. விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.  குமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள்…

குமரியில் கோட்டார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டார் சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்திலிருந்து பூஜை…

சாதிக் கலவரத்தை தூண்டும் ஜெய்பீம்…..குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவு படுத்தும் விதமாக காட்சி அமைக்கப் பட்டுள்ளதை கண்டித்து அதன் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா மற்றும்…

கோயில் குளத்தில் இடிந்து விழும் சுவர்…அச்சத்தில் மக்கள்..அலட்சியத்தில் அறநிலையத்துறை

ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி தீர்த்தம் (திருக்குளம்) உள்பகுதி சுவர்கள்…

ஊர்ப்புற நூலகத்தில் நூலக வார விழா.

நூலகத்தை நவீனப்படுத்த  தீர்மானம் நிறைவேற்றம். அஞ்சுகிராமம் ஊர்ப்புற நூலகத்தில் நூலக வார விழா நடைபெற்றது. விழாவிற்கு  நூலகர் கிரேஸ்லெட் செல்வின் தலைமை…

மதுரை: புதிதாக கட்டப்பட்ட ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் திறப்பு விழா

ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தை மதுரை தோப்பூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம்,…

இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி… அச்சத்தில் மாணவர்கள்

அஞ்சுகிராமம் அருகே இடிந்து விழும் அபாய நிலையில் அரசு பள்ளி கட்டிடம். மாணவ மாணவிகள் அச்சம். உரிய நடவடிக்கை எடுக்க முன்னாள்…

மண்வெட்டியோடு ஆர்பாட்டம்…தரகர்களுக்கு துணை போகும் தாசில்தார்.. மதுரையில் பரபரப்பு.

பாசன வாய்காலுக்கு செல்லும் கால்வாயை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் மண்வெட்டியுடன் விவசாயிகள் ஆர்பாட்டம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…

பலி மேடைகளாக மாறும் சாலைகள்..என்ன செய்யப்போகிறது மதுரை மாநகராட்சி

மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகர் 3-வது பேருந்து நிறுத்தத்தில் உள்ள சாலை கடந்த சில மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளன.மதுரையிலிருந்து…

பஸ் மேற்கூரை மீது ரகளை… அடித்த பிரேக்கில் அந்தர் பெல்டி அடித்த நபர் – வைரல் வீடியோ

தமிழகத்தில் கடந்த நவ.,4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையின் போது அனைத்து தரப்பு பொதுமக்களும் தங்கள் குடும்பத்துடன் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள்…

error: Content is protected !!