பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த திருப்பரங்குன்றம் தொகுதி MLA டாக்டர் பா. சரவணன்.. தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதற்படை…
Author: lemooriyanews@gmail.com
தமிழ்நாட்டை ஆள்வது எடப்பாடி பழனிச்சாமியா? எச்.ராஜாவா? – சீமான் கேள்வி..?
மதக்கலவரத்தை ஏற்படுத்த முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? இராமநாதபுரம் மாவட்டத்தில் அருண் பிரகாசு…
திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தமிழ்க்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன்…
இந்தியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி- மதுரை மக்கள் குழப்பம்..!
“சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்தியில் சுவரொட்டி..” மதுரை மண் ஏற்கனவே தொழில் வணிகத்தில் மார்வாடிகள் மற்றும் இந்தி பேசும்…
வ.உ.சி சிலைக்கு திருநெல்வேலி சைவ வேளாளர் பொதுநல வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு…
சுகந்திரப்போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.சென்னை ராஜாஜி சாலை, துறைமுக வளாகத்திலுள்ள…
மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..
வ.உ.சிதம்பரனாரின் 149 வது பிறந்த தினம். சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் என்ற பெருமைக்குரியவருமான வ.உ.சிதம்பரனார் அவர்களின்…
பஸ் ஓடலேனு வராம இருந்துராதீங்க – கலக்கல் கல்யாண பத்திரிக்கை….
விருதுநகர் மாவட்டத்தில் வைரலாகும் கலக்கல் கல்யாண பத்திரிக்கை….. சிலர் திருமணங்களை வித்தியாசமாக செய்வார்கள், ஆடம்பரமாக செய்வார்கள், கடன் வாங்கி செய்வார்கள், இந்த…
உண்டியலை உடைத்து பணம் திருட்டு-போலீஸ் வலைவீச்சு…..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது வெங்கடாசலபுரம் இங்கு என்ஜிஓ காலனியில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்கு…
மலையில் பெய்த மழையால் அருவி போல் காட்சி….
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மதுரை, திருநெல்வேலி, தேனிஉள்ளிட்ட பல மாவட்டங்களில்…