காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்மமமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவத்தால் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் பொதுமக்கள் காவல்துறையினரைக்…
Author: lemooriyanews@gmail.com
இருசக்கர வாகனத்தில் சென்றவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்யும் இளைஞர்கள்; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..!!
மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவர் வீரகனூர் பகுதியில் பணியை முடித்துவிட்டு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே வந்தபோது…
மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த காவலர் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை..
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு…
மதுரையில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை பதுக்கிய நபர் கைது…
மதுரை மாநகர் பி 5 தெற்கு வாசல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட தெற்கு மாசி வீதி , நவயத்கானா தெருவில் ஒரு…
நெல்லையில் நண்பர் போல் பேசி கொள்ளையடித்த மூன்று பேர் அதிரடி கைது: காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள்..
திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய பகுதியான, ரெட்டியார்பட்டி நான்கு வழிசாலையில் வல்லகுலத்தை சேர்ந்த அந்தோணி என்பவர் ஸ்ரீனிவாச நகரை சேர்ந்த…
ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்த கோவை போலீசார்: மதுரை கள்ளிக்குடி பெண் அதிர்ச்சி..
திருமங்கலம்: கள்ளிக்குடியில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என கோவை மாநகர போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை…
இராஜபாளையம் அருகே லாரியில் சமையல் செய்த போது திடீர் ” தீ ” விபத்து..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கண்டைநேர் லாரி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் லோடு இறக்கிவிட்டு…
2021 தேர்தல் யுத்தத்திற்குப் படையைக் கட்டி, இலக்கை நோக்கிப் பாய்வோம் – சீமான் பேரழைப்பு..
அரசியல் என்பது ஆட்சி அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரமல்ல; அது மக்களுக்குப் புரியும் சேவை; மக்களின் நலவாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு’ என்கிறார் என்னுயிர்…
ஊர் ஊராக சென்று கொரோனா விழிப்புணர்பு ஏற்படுத்தும் டீ கடைக்காரர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரர் ரவி சந்திரன் (வயது 51) கிராமம் தோறும் “தனி ஒருவனாக…