மதுரை: திருப்பரங்குன்றம் அருகே தொகுப்பு வீடு இடிந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்ததில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பரங்குன்றம் அருகே…

இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் திடீர் ரத்து: அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்திய கிராம சபை குறித்த சமூக வலைதளப் பதிவுகள்…

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கே.எஸ். பழனிசாமி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில்,…

திருப்பரங்குன்றம்: பால்சுனை கண்ட சிவன் கோயிலில் பிரதோச வழிபாடு…

தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என போற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின், மலைக்கு பின்புறத்தில் தென்பரங்குன்றத்தில்…

இயற்கை உரம் விற்பனை செய்த பணத்தை துப்பரவு பணியாளர்களுக்கு வழங்கிய நகராட்சி ஆணையாளர்..!

The municipal commissioner who gave the money from the sale of natural fertilizer to the cleaners…

ஆண் குழந்தைக்கு ரூ 1000, பெண் குழந்தைக்கு ரூ 800 லஞ்சம் கேட்கும் செவிலியர்-கண்டுகொள்ளத மருத்துவத்துறை.! நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு …

தென் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதன்மையான மருத்துவமனை என்று மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களால் கூறப்பட்டு வரும் மதுரை…

குழந்தைகளுக்கு ‘தீ’ வைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்; இரண்டு குழந்தைகள் தீயில் கருகி பலி.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி, இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரை கடந்த…

SPB-யின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா…

பிரபல பின்னணி பாடகர் SP பாலசுப்பிரமணியம் அவர்கள் காலமானதையொட்டி தமிழகம் உள்ளிட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து இரங்கல் தெரிவித்து அவரது உடல்…

சசிகலாவை எதிர்த்துத்தான் ஆட்சியும் ,கட்சியும் நடக்கிறது: அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூர்: தமிழகத்தில் சசிகலாவை எதிர்த்துத்தான் அதிமுக கட்சியும் ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டுள்ளது என்று தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி…

எஸ்.பி.பி-க்கு பதில் உயிருடன் உள்ள அதிமுக எம்.பி-க்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ…

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு பதில், உயிருடன் உள்ள அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜு இரங்கல் தெரிவித்ததால் சலசலப்பு…

வேளாண் மசோதா;பாஜக அரசைக் கண்டித்து தண்டவாளத்தில் பந்தல் அமைத்து பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்..

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில்வே தண்டவாளப் பாதையில் சாமியானா பந்தல் அமைத்து, தரைவிரிப்பு விரித்து விவசாயிகள் சமீபத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து…

error: Content is protected !!