மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் கிரீன்விச் அபார்ட்மெண்ட் அமைந்துள்ளது.இங்கு மருந்து விற்பனையாளரான விக்னேஷ் என்பவர் கார்த்திகை தீப திருநாளுக்காக தனது மகனுக்கு…
Author: lemooriyanews@gmail.com
மருத்துவ மாணவர்களுக்காக ஆம்ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தமிழக அரசுக்கு கோரிக்கை :
தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக கட்டணத்தை வசூல் செய்யும் அரசு மருத்துவக் கல்லூரிகள்!அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை குறைக்கக்…
குழந்தைகளுக்கு பனங்கொட்டை பொம்மை செய்முறை பயிற்சி நடைபெற்றது.
பனைமரங்களின் சிறப்பு மற்றும் தமிழ் பாரம்பரிய பொம்மை கலையை இளையோர் பாதுகாக்க வலியுறுத்தி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன்…
நாய் இறைச்சி விற்பனை செய்யலாம்: உயர்நீதிமன்றம் அனுமதி..
நாய் இறைச்சி விற்க நாகாலாந்து உயர்நீதிமன்ற கோஹிமா கிளை அனுமதி அளித்தது.அம்மாநில அரசு விதித்த தடை ஏற்க மறுத்தது நாகாலாந்து ஐகோர்ட்…
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு…
திருப்பரங்குன்றத்தில் இன்று கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் பெளர்ணமி நாளை முன்னிட்டு ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கிரிவலப் பாதை சரவணபொய்கை வரை நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி…
ராஜபாளையத்தில் அரசு பேருந்துகள் சில இடங்களில் தள்ளுவண்டி மாடலாகிய அவலம். நகர்புற பேருந்துகள் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் நகர்புற பேருந்துகள் அனைத்தும் மிகவும் பழமையான தாகவே உள்ளது. இதில் சாலை…
மதுரை; வைகையில் பனி மலை போல் நுரை பொங்கியதால் பொது மக்கள் அச்சம்..
மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இரவு முழுவதிலும் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் மழை நீர் வர தொடங்கியது.…
கார்த்திகை “தீப திருநாளை” விளக்குகளுடன் வரவேற்ற வில்லாபுரம் யோகாசன மாணவர்கள்
திருப்பரங்குன்றம் அருகே உள்ள புறம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சகோதரர்கள் அசாருதீன் (வயது 14) சல்மான் (வயது 17).…
மதுரை குற்றபத்திரிக்கையில் பெயரை நீக்க லஞ்சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கைது – 11ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் அடைக்க லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றம் உத்தரவு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னம்பலம் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரது மகன் மாரி மற்றும் மருமகன் கமல்பாண்டி ஆகியோரது பெயரக்கள்…