
கார்த்திகை தீபத்திருநாள் ஓவியப் போட்டி!
கார்த்திகை தீபத்திருநாள் – ஐ முன்னிட்டு லெமூரியா நியூஸ் தமிழ் சார்பாக மாபெரும் ஆன்லைன் ஓவிய போட்டி – 2024
நீங்கள் வரையும் முருகன் ஓவிய படத்தை தங்கள் முகவரியுடன் கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்கிற்கு அனுப்பவும்
தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஐந்து ஓவியத்திற்கு பரிசுகள் வழங்கப்படும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்படும்.
கார்த்திகை தீபத்திருநாளுக்கு மறுநாள் நமது லெமூரியா நியூஸ் தமிழில் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முதல் 5 ஓவியத்திற்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.