திருப்பரங்குன்றத்தில் கொட்டும் மழையில்.. கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது…

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்…

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு…

திருப்பரங்குன்றத்தில் இன்று கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் பெளர்ணமி நாளை முன்னிட்டு ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கிரிவலப் பாதை சரவணபொய்கை வரை நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி…

கார்த்திகை “தீப திருநாளை” விளக்குகளுடன் வரவேற்ற வில்லாபுரம் யோகாசன மாணவர்கள்

திருப்பரங்குன்றம் அருகே உள்ள புறம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சகோதரர்கள் அசாருதீன் (வயது 14) சல்மான் (வயது 17).…

error: Content is protected !!